Tuesday, May 18, 2010

காந்திஜி





Bookmark and Share*இதயத்தூய்மையோடு வைத்துக்கொண்டு செய்யும் பிரார்த்தனைக்கே இறைவன் செவி
சாய்க்கிறான்.
* உள்ளவரோ இறந்தவரோ யாரையும் வணங்காமல் உண்மை என்று வழங்கப்படும்
கடவுளிடம் காணும் பரிபூரணத்தை மட்டும் வணங்குவது சரியான முறையாகும்.
* தவறான குணங்களை அகற்றி மனத்தைத் தூய்மை செய்வதற்குப் பிரார்த்தனையை விட
உதவிகரமான சாதனம் வேறு எதுவும் கிடையாது.
* கடவுளிடம் அசைக்க முடியாத பக்தி கொண்டு பிரார்த்தனை செய்வதும், நம்
குறைகளைச் சொல்லி முறையிடுவதும் வெறும் மூடநம்பிக்கையல்ல.
* தியாகம் செய்வது தான் சிறந்த வீரம்.
* பலரும் உடம்பின் சக்தியைத் தான் பலம் என்று நம்புகிறார்கள். ஆனால்
அசைக்கமுடியாத மனவுறுதியே முழுமையான பலமாகும்.
* பூஜையையும், பிரார்த்தனையையும் வெறும் உதட்டளவில் செய்வதால் பயனில்லை.
உள்ளத்தால் செய்யும் போது அப்பிரார்த்தனை இறைவனை சென்றடையும் வலிமை
பெறுகிறது.
- காந்திஜி

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.